Page 2 of 8
“யார் கிட்டேயாவது தண்ணி இருக்கா?” என்றுக் கேட்டாள்.
அதற்குள் மயங்கி இருந்த இருவரையும் சுற்றி கூட்டம் கூடி இருந்தது... ஆயினும் ஒருவரும் சாந்தியின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை...
அவசரமாக யோசித்த சாந்திக்கு அருகே இருந்த சங்கீதாவின் தோழி மீனாவின் நர்சிங் ஹோம் நினைவில் வந்தது... இங்கே தாமதிப்பதில் பயனில்லை என்பதை உண
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
மனம் கலங்கிய சாந்தி, மனதில் ஒரு எண்ணம் தோன்றவும் சங்கீதாவின் கைப்பையில் இருந்து மொபைலை வெளியே எடுத்தாள்.
அதில் தேடி ஒரு எண்ணை கண்டுப்பிடித்து, அழைத்தாள்...