Page 59 of 67
யாரும் வரலை போகலை” என்றான் ஒருவன் இன்னொரு பெண்ணோ
”ஆனா இன்னிக்கு காலையில வாத்தியார் எங்கயோ கிளம்பினாரும்மா, பொண்ணை கூட்டிட்டுப் போகலை, தனியா போனாரு இன்னிக்கு ட்யூசன் கூட வைக்கலைம்மா” என சொல்ல ஒருவன்
”நான் அவர் போகவும் அவர் பின்னாடியே போய் பார்த்தேன்மா, நேரா வாத்தியார் பெரியவர் வீட்டுக்கு போனாரு, அங்க அவருக்கு விருந்தாம், அங்கிருந்தவங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
”கொஞ்ச நேரம் கழிச்சி பெரியவரோட சம்சாரம் வந்தாங்கம்மா ஆனா, சுந்தரன் ஐயா உடனே வரலை கொஞ்ச நேரம் கழிச்சி வந்தாரு, அப்புறம் ரெண்டு பேரும் கிளம்பி போனாங்கம்மா” என சொல்ல இன்னொரு பெண்ணோ