(Reading time: 11 - 21 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

சாந்தி பேசினதை எல்லாம் மனசில வச்சுக்காதீங்க... அதெல்லாம் அவ கோபத்தில், இயலாமையில் பேசியது... என்ன பேசுறோம்னு அவளுக்கே தெரிஞ்சிருக்காது... அவள் உங்களை பத்தி எப்போதும் எதுக்காகவும் தப்பா நினைக்க மாட்டாள்...” என்றாள் அவனை தேற்றும் விதத்தில்...

  

முதன் முறையாக அவனுக்காக தணிவாக பேசிய சங்கீதாவை நேராக பார்த்த அரவிந்த்,

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

>

சாதாரண வார்த்தை என்ற போதும், இதயத்தை போட்டு கிழித்தது போல் வலிக்கிறதே...

  

சாந்திக்கும் அவன் அந்தக் கேள்வியைக் கெட்டப் போது அப்படித் தானே இருந்திருக்கும்!?!?

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.