Page 27 of 31
ஸ்ரீராமனை போல ஏகபத்தினி விரதனாக...எளிஜிபுல் பேச்சுலராய்...எனக்கு மட்டுமே கணவனாக இருக்க வேண்டும்... என்ற கொள்கையை உடையவள் நான்.
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் சொந்தமானது தான். எனக்கு கற்புள்ள ஆண்மகன் தான் கணவனாக வர வேண்டும்...போதுமா காரணம்?
இப்பொழுது சொல்லுங்கள்... நீங்கள் எனக்கு கணவனாக தகுதியானவரா? ... . “இவனைப் பற்றிய விளம்பரத்தை என்கிட்டே ஏன் சொல்கிறான்? “ என்று உள்ளுக்குள் நொடித்தவள், அதையே மறைக்காமல் அவனிடம் சொல்லி வைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...