Page 25 of 31
“ஏய்...என்ன டி சொன்ன? ” என்று அவளின் கன்னத்தை நோக்கி கையை இறக்கி இருந்தான்.
அவளோ கொஞ்சமும் அசராமல், அச்சத்தில் கண்களை கூட சிமிட்டாமல், அவனை நேருக்கு நேர் பார்த்து சிலிர்த்துக் கொண்டு நின்றாள்.
“பின்ன? நீங்கள் செய்த காரியத்தை என்னவென்று சொல்வதாம்? பேசலாம் வா என்று த ... ங்க... உங்கள் குணம்...உங்கள் பாலிசி எதுவாகவோ இருந்துவிட்டு போகட்டும்.
எனக்கு என்ன வந்ததாம்...? என்ன பேச வேண்டும்? எதற்காக இங்கே அழைத்து வந்திங்க...?
This story is now available on Chillzee KiMo.
...