Page 2 of 10
மேல் ஆகும். ஜெய்யிடம் விஷயத்தை சொல்லி சாந்தியையும் தர்ஷனையும் காப்பாற்ற முயன்றால் தான் உண்டு...
அதிசயம் ஏதேனும் நடந்தால் மட்டுமே இனி அவனின் வாழ்வின் வசந்தமான மனைவியையும் மகனையும் காப்பாற்ற முடியும்!
மனதில் ஓடிய சிந்தனையுடன் எதிரில் நின்றவனை பார்த்தான் அரவிந்த்... ஆறடி உயரத்தில், ஆஜானுபாகான தோற்றத்துடன் இருந்தான் அந்த ... நீ இப்படி பேசுற
This story is now available on Chillzee KiMo.
...
“சரி...” சொன்னபடி சாந்தியின் அருகே வந்தாள் சஞ்சனா.