Page 3 of 10
புரியாமல் திரும்பி பார்த்த சங்கீதா, அங்கே கையில் துப்பாக்கியோடு, முகமெங்கும் ரத்தம் வழிய நின்றிருந்த சுதர்ஷனை பார்த்தாள்... அவனின் அருகில் வேறு ஒருவனும் நின்றிருந்தான்.
“ஏன் அவசரப் பட்டீங்க?” என்று பதறினான் அருகில் நின்றிருந்தவன்.
“இல்லை fatalஆ ஷூட் செய்யலை...” ... /p>
சங்கீதா பேசிக் கொண்டிருக்கும் போதே சாந்தியின் கண்கள் மங்கியது... மெல்ல இருள் பரவ துவங்கியது... கண்களை தட்டி வெளிச்சத்தை பார்க்க முயன்றாள்...
முடியவில்லை...
This story is now available on Chillzee KiMo.
...