Page 4 of 29
”ஷ்ஷ் தூங்கு” என்றான் அவ்வளவுதான் அந்தக் குரலில் என்ன மாயம் மந்திரம் இருந்ததோ பாப்பாவும் அவன் சொல்பேச்சு கேட்டு உறங்கத் தொடங்கினாள். அவளின் உறக்கத்தைக் கண்ட சுசீலாவோ ஆச்சர்யப்பட்டாள், அன்புவை பார்த்து
”பரவாயில்லையே உன் பேச்சை பாப்பா கேட்கறாளே அப்ப நீயே இவளை நல்லபடியா பார்த்துக்கிறியா” என கேட்க அவனும் சரியென பலமாக தலையாட்டிவிட்டு ஆதினியின் கையை பிடித்து அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சே, மாமனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இப்ப இருந்தே செய்றா இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை”
”அம்மாடியோவ் விட்டா என்கிட்டயிருந்து என் புள்ளைய பிரிச்சிடுவா போல இருக்கே”