(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தத்தி தத்தி நடந்துவந்தாள் ஆதினி. அந்த அழகை அனைவரும் ரசித்தனர்.

  

நடந்து நடந்து பழகியே நாட்களை ஓட்டியவளுக்கு காதுகுத்து விழா ஏற்பாடு செய்தார்கள் பெரியவர்கள், அதற்காக சொந்த பந்தங்களை அழைத்திருந்தார்கள், அதில் சுசீலாவிற்கு வருத்தம் தன் தாய் தந்தை வரவில்லையே, குழந்தை பிறந்தும் தன்னை ஏற்கவில்லையே என கலங்க விழா நேரத்தில் மனைவியின் கவலையைக் கண்டு துடித்துப் போன ச

...
This story is now available on Chillzee KiMo.
...

கிரமா வளர்ந்துடும், இதுக்காக எதுக்கு கோச்சிக்கற விடுப்பா” என சண்முகம் சொல்ல அவரையே பலம் கொண்டு பிடித்து தள்ளினான் அவரே 2 அடி பின்னால் நகர்ந்து நின்றார், அவனின் பலத்தை அப்போதே மெச்சிக் கொண்டார்,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.