Page 57 of 57
”வேணாம் பாட்டி இன்னொரு நாள் வரேன்” என சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும் பழனியை மெச்சிக் கொண்டார் பாட்டி
”பழனி உன்னை நினைச்சி எனக்கு பெருமையா இருக்கு” என சொல்ல அதற்கு பழனியோ
”இது நம்ம வீடும்மா, நம்ம வீட்ல ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்து, அதனால அவள் வருத்தமா போனா இந்த வீட்டுக்கு சாபம் வந்துடும் அதான
...
This story is now available on Chillzee KiMo.
...