Page 6 of 7
அவள் அமுதாவை அமைதிப் படுத்த பேசும் முன்பே கதிர் அங்கே வந்தான்.
“என்னம்மா லஞ்ச் இன்னைக்கு?” – கதிர் உண்ண ரெடியாக உணவு மேஜையில் அமர்ந்து விடவும், பானுமதி அமுதாவை கொஞ்சும் எண்ணத்தை கைவிட்டாள்.
“எல்லாம் உனக்கு பிடிச்சது தான் கதிர்.” – மகனிடம் சொல்லி விட்டு, அப்படியே அமுதாவை அழைத்தாள்.
“அமுதா, வா நீயே கதிருக்கு பரிமாறு.”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன சொல்கிறான் என்று கவனித்தாள் பானுமதி.
கதிரின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன! அவன் சொன்ன ஒரு சொல்லுக்காக உண்மையாகவே அமுதா மீன் குழம்பு தயார் செய்திருக்கிறாளா???