Page 5 of 7
சமையல் குறிப்பை பின்பற்றி கதிர் கேட்டுக் கொண்ட மீன் குழம்பை தயார் செய்தாள் அமுதவள்ளி.
சமையலறையில் சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாமல் அமுதா தடுமாறுவது பானுமதிக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அவள் முன்பு ஊகித்ததுப் போல அமுதா பெரிய வீட்டுப் பெண்ணாக இருப்பாளோ என்ற சந்தேகம் வலுப்பட்டது.
பிறகு எதற்கு இந்த வேலை என்பதை தாண்டி, அப்படி பட்டவள் கத
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
“அவங்களுக்கு பயம்மா. மீன் குழம்பு எப்படி வந்திருக்கோன்னு பயப் படுறாங்க.” – ராணி அமுதா சொல்லாத பதிலைச் சொன்னாள்.
பானுமதிக்கு சிரிப்பு வந்தது.