(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை வரைந்து கொண்டு வந்தான், ஆளாளுக்கு ஒவ்வொரு குறைகளைச் சொல்லி அவனை வெறுப்பேற்றி விட்டனர்

  

இம்முறை அவன் சரியான படம் வரைந்து கொண்டு வந்தான். அவனை வைத்துக் கொண்டு சுந்தரன், சின்னப்பன், குமரன், அஞ்சப்பன், தாத்தா ஆகிய ஐவரும் தங்கள் தங்கள் யோசனைகளை இன்ஜினியரிடம் புகுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று மாலை வரை இதே வேலைதான்,

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கலை, அவள் மனசுல என்னோட காதல் ஊசலாடிக்கிட்டு இருக்கு சின்னப்பா, என்னிக்கு அது காணாம போகப் போகுதோ”

  

”அடப்பாவி ஏன்டா இப்படியிருக்க நீயே இப்படி இருக்கியே அங்க சுந்தரி பாவம் எந்த

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.