Page 42 of 62
விரும்பறாரு, அவங்களை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறாரு, அதைப்பத்தி மறுபடியும் பேசி பொண்ணோட விருப்பத்தை தெரிஞ்சிக்க ஆசைப்படறாரு, அதனால வாத்தியார் வீடு எங்க இருக்குன்னு விசாரிச்சிட்டு வரச் சொன்னாருங்க” என சொல்ல
சின்னப்பனோ சுந்தரனிடம்
”சுந்தரா இது என்ன புது தலைவலி“
”இது ஏற்கனவே இருந்த தலைவலிதான், இந்த தலைவலிக்கு பயந்துதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பியிருக்காரு நீ பக்குவமா பேசி அனுப்பி வைச்சிடு” என சொல்ல வந்தவன் பயந்தான் சுந்தரனோ வந்தவனிடம்
”எவ்ளோ தைரியம் இருந்தா என் மாமன் பொண்ணை பத்தி விசாரிக்க என்கிட்டயே வந்து நிப்ப