(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 04 - சசிரேகா

தினியும் அன்புவும் புலம்பிய புலம்பலை தாத்தாவும் பாட்டியும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டிருந்தனர்

  

”அவங்க பயப்படறாங்க, இப்ப இந்த கல்யாணம் தேவையா” என பாட்டி கேட்க அதற்கு அவரோ

  

”அவசியம் தேவை வள்ளி, அவங்களோட பயம் கொஞ்ச நாள்ல சரியாயிடும் இப்ப மட்டும் நான் கல்யாணத்தை நிறுத்தினா ரொம்ப கஷ்டம்”

  

”என்ன ஊர் மக்கள் ஏதாவது சொல்வாங்கன்னு நினைக்கறீங்களா, பரவாயில்லைங்க யார் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் எனக்கு கவலையில்லைங்க”

  

”அப்படி சொல்லாத வள்ளி ஊருக்காக நான் சொல்லலை, அவங்களோட நல்லதுக்காகத்தான் சொல்றேன், இப்படியே அவங்களை விட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் ஒத்துமையாக சந்தோஷமாக வாழ்ந்த தருணங்கள்தான் கண் முன்னே தெரிந்தது, எப்படியிருந்தார்கள் அவர்கள் இருவரின் ஒற்றுமையை கண்டு ஊரே வியக்கும் ஆனால் இப்போது? என நினைத்து பெருமூச்சுவிட்டார்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.