(Reading time: 16 - 31 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 13 - பிந்து வினோத்

  

பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியதேவனும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிந்துக் கொண்டு சந்தித்துக் கொள்ளும் காட்சியை கல்கி அழகாக வர்ணித்திருப்பார்.

   

வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். ஓடையில் அலைகள் ஓய்ந்து அடங்கின.

   

பட்சி ஜாலங்கள் பாடுவதை நிறுத்தின. அண்ட பகிரண்டங்கள் அசையாது நின்றன.

   

பல யுகங்கள் சென்றன.

<

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் நண்பர்கள் சுரேஷ், கௌஷிக், முரளி, வெங்கட் நின்றிருந்தார்கள்.

   

அவர்கள் நால்வரும் சுபாஷை சூழ்ந்துக் கொள்ள, லாவண்யா இயல்பாக இரு அடி பின்னே வைத்து ஒதுங்கி நின்றாள்.

   

One comment

  • Oh my god vilaiyattu vinaiyaagi vittathu.. :thnkx: for 14 pages mam :dance: .eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.