Page 10 of 14
மற்றவர்கள் வற்புறுத்தவே, சுபாஷும், சுரேஷும் மட்டும் லாவண்யாவின் வீட்டை நோக்கி சென்றார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வீட்டின் கேட்டில் பெரிய பூட்டு இருந்தது!
இருவரும் ஏமாற்றத்துடன் நிற்கும் போது,
"குமார் அண்ணா பார்க்க வந்தீங்களா? அண்ணா பிரஸ்ல இருக்கார்." என்றான் ஒரு சிறுவன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பிட்டுட்டு வா... வரும் போது எனக்கும் அண்ணனுக்கும் ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கிட்டு வா.... சில்லறையை நீயே வச்சுக்கோ." என அங்கிருந்த வேலையாளுக்கு கட்டளையிட்டார் லாவண்யாவின் அப்பா.