Page 4 of 14
லாவண்யா திகைத்து நிற்பது தெரிந்தது. அவள் கண்களில் கண்ணீர் இல்லை... ஆனால் வலி, அடிபட்ட வலி, உயிர் வரை அடிபட்ட வலி இருந்தது.
சுபாஷிற்கும் வலித்தது...!!!
லாவண்யாவின் வலி புரிந்து இன்னமும் வலித்தது... அவளின் அந்த முகம், அந்த அடிப்பட்ட பார்வை என்றேனும் அவன் நினைவை விட்டு அகலுமா?
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் கவிதா.
"நோ மேம்...." என்று என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினாள் லாவண்யா.
"நீ என்னோட வா. ஐ நீட் டு டாக் டு யூ..." என்று லாவண்யாவை தன்னோடு வரச் சொல்லி