Page 2 of 37
அன்று…
பண்டிகை முன்னிட்டு சண்முகம் மற்றும் செல்வன் என இருவரின் குடும்பங்களும் ஜவுளிகடைக்குச் சென்றிருந்தார்கள். ஆதினியின் கையை விடாமல் பற்றிக் கொண்டே நடந்தான் அன்பு. பெரிய கடை என்பதால் அங்கு பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள், பலரக துணிகள் இருந்தது, பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என தனித்தனி செக்ஷன் வைத்திருந்தார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
சுசீலாவோ அமுதாவிடம் சென்று சண்முகம் சொன்னதை சொல்ல அதைக்கேட்டபடி இருந்த செல்வனோ தனக்கும் சண்முகம் மற்றும் தாத்தா ஆறுமுகத்துக்கும் சேர்த்து துணி எடுக்க ஆண்கள் செக்ஷனுக்குச் சென்றார்.