(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

பெண்கள் இருவரும் புடவைகள் இருந்த செக்ஷனுக்குள் நுழைந்தார்கள்.

  

குழந்தைகளின் துணிகள் இருந்த செக்ஷனில் ஆதினி அன்புவை போலவே சிறு பிள்ளைகளை அவர்கள் பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். அதனால் சண்முகத்திற்கு நிம்மதியாகிப் போனது, இரு பிள்ளைகளையும் கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் நின்றவர் தன் முன்னே இருந்த கடைபெண்ணிடம் இரு பிள்ளைகளையும் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்களே” என சொல்ல அதற்கு அவரோ

  

”மன்னிச்சிடுங்கம்மா நான் கவனிக்கலை” என சொல்லியவுடன் அந்த அம்மாவும் தன் பையனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார். உடனே சண்முகம்  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.