Page 4 of 5
வெளியே வந்த உடனே நேரா தோட்டம் போனார், போனவர் அங்கே ஒரே இடத்தில் அப்படியே ஓட்ட வச்சது போல நின்னார்...”
“எங்கே?”
“நம்ம மூங்கில் மரம் இருக்கே அதுக்கு பக்கத்தில்...”
“அங்கே என்ன இருக்கு?”
“எனக்கும் அதே கேள்வி தான்... தெரிஞ்சுக்காட்டா தலையே வெடிச்சிடும் போல இருந்தது. ஆனால் சுபாஷ் நகர்ந்தால்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“லாவண்யாவையா?”
ராஜேஸ்வரியின் குரலில் இப்போது சந்தோஷம் இருந்தது!!!!
“அதே, அதே! நம்ம அக்கா ரொம்ப மும்முரமா புக் படிச்சிட்டு உட்கார்ந்திருக்காங்க, நம்ம