தொடர்கதை - நான் அவன் இல்லை! – 24 - பத்மினி செல்வராஜ்
ஒரு வாரம் கடந்த இருந்தது..!
புகுந்த வீட்டில் ஓரளவுக்கு பொருந்த ஆரம்பித்திருந்தாள் மகிழ்.
சங்கரி மற்றும் நரசிம்மன் உடன் கலகலவென்று சிரித்துப் பேசினாள். சைந்தவியுடன் ஒரு தோழியாய், சகோதரியாய் பாசம் காட்டினாள்.
விக்ரமனின் திருமணத்தை காரணம் காட்டி, அந்த வீட்டிலேயே டேரா போட்டிருந்தவன்...சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் சைந்தவியை சைட்டதித்துக் கொண்டிருக்கும் ஆதியவர்மனிடம் நட்பு பாராட்டினாள்.
அவ்வளவு ஏன்? அந்த வீட்டு வேலையாட்களிடம் கூட மகி குணமாக பழக, அனைவருக்கும் பிடித்த சின்ன ... ள். தன் உடலையும் இறுக்கிக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்வாள்.
This story is now available on Chillzee KiMo.
...
அவனும் வேண்டுமென்றே அவளின் அருகில் வந்து, திரும்பியிருந்த அவளின் முகத்தை பற்றி