Page 9 of 32
என்று குறும்பாக கண்சிமிட்ட, சங்கரியின் முகமோ தன் கணவனின் ரசனையான பார்வையும், அவரின் பேச்சில் இழையோடிய கிண்டலையும் கண்டு முகம் சிவந்தவர்
“ஏன் என் முகம் டாலடிப்பது இப்பதான் உங்க கண்ணுக்கு தெரியுதாக்கும்?” என்று செல்லமாக முறைத்தவர், தன் கையில் இருந்த அர்ச்சனை கூடையில் இருந்த குங்குமத்தை எடுத்து தன் ... நரசிம்மன்...!
அவரின் சகி என்ற அழைப்பில் இன்னுமே நெகிழ்ந்து போனார் சங்கரி...
சங்கரி என்ற பெயரை சுருக்கி சகி என்று அவ்வபொழுது அழைப்பார் நரசிம்மன். திருமணமான
This story is now available on Chillzee KiMo.
...