தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 15 - சசிரேகா
ஒரு மாதம் கழித்து…
ஒரே சமயத்தில் கோர்ட்டில் இருந்து கேஸ் நடப்பதற்கான தகவலும் நந்தாவை வந்தடைந்தது கூடவே இளமதியின் கல்லூரியில் நாளையில் இருந்து வகுப்பு வரவேண்டும் என்ற தகவலும் வந்தடைந்தது. இரண்டு விசயங்களையும் நினைத்து குழம்பினான் நந்தா அந்நேரம் வந்தாள் இளமதி கூடவே ரகுவரனும் வந்தான்.
இந்த ஒரு மாதத்தில் ரகுவரனிடம் பல மாற்றங்கள் தெரிந்தது, இளமதி தனக்கு வேண்டுமென்பதற்காகவே நந்தாவை போல குணத்திலும் மாறத்தொடங்கினான், போதாக்குறைக்கு ஒரே வீட்டில் இருப்பதால் இளமதியிடம் இலவசமாக திட்டும் அடிகளும் வாங்கிக் கொண்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நண்பா டேய் நான் உன் ரூம்ல குளிக்க கூடாதாடா என் ரூம்ல தண்ணி வரலைடா அதான் வந்தேன் இது தப்பாடா”
”அதுக்கு வேற இடம் இல்லையா அதான் கெஸ்ட் ரூம் இருக்குல்ல அங்க குளிக்க