Page 24 of 24
மாறினான், ஆனாலும் அவள் மதிக்கவில்லை, வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் தென்றல் காற்றாக வந்த சிந்துவைக்கண்டு ரகுவின் மனம் அப்படியே மாறியது. காதல் என்ற ஒன்றை இளமதியிடம் காணாதவன் சிந்துவிடம் கண்டான், அவளை காதல் புரிந்தான், தன் மனதை அவளிடம் தொலைத்தான், சிந்துவும் இளமதி ரகுவரனை பற்றி சொன்னதைக் கேட்டும் அதற்காக அவனை விலக்காமல் அவனை மனதால் விரும்பத் தொடங்கினாள், முதல் பார்வையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
align: center;">Go to Vithiyinum kadhal valiyathu story main page