(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”ஆமா இவ்ளோ எதுக்கு, அவ்ளோ தோழர்களா இருக்காங்க உனக்கு“

  

”தோழர்களுக்கு இல்லை என் பக்க சொந்தங்களுக்கு”

  

”சொந்தமா“ என ஆச்சர்யத்துடன் கேட்க அதற்கு அவனோ

  

”ஆமாம் கும்பகோணம் போறேன், என் அப்பா வழி சொந்தங்களைத் தேடி” என அலுப்பாகச் சொல்ல ஆதினிக்கு ஆர்வமாக இருந்தது, அவனின் தந்தை வழி சொந்தங்களை ஒருநாளும் அவள் பார்த்ததில்லை, புதிதாக

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”ஆமாம் ஏன் உனக்கும் இங்கிருந்து போகனும்னு ஆசையில்லையா”

  

”பாட்டியை விட்டு போக மனசில்லை”

  

”அதனால்தான் என்னை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சியா”

  

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.