(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 05 - சசிரேகா

ன்று….

  

”மாமா மாமா” என ஆதினி பிஞ்சு மொழியில் அழைக்க அதற்கு அன்புவும்

  

”ஆதினி ஆதினிகுட்டி” என செல்லமாக கொஞ்ச அதில் அவளும் கலகலவென சிரித்து விட்டு மீண்டும்

  

”மாமா மாமா” என அழைக்க அவனும் அலுத்துக் கொள்ளாமல்

  

”ஆதினி ஆதினி என் குட்டிமா” என கொஞ்ச இருவரும் மீண்டும் சிரித்துவிட்டு ஓயாமல் மீண்டும் ஆதினி அவனைப் பார்த்து

  

”மாமா மாமா” என அழைத்தாள் அவர்களின் பேச்சைக் கேட்ட அமுதாவும் சுசீலாவும் மல்லிப்பூவை தொடுத்துக் கொண்டே

  

”பார்த்தீங்களா அண்ணி உங்க பொண்ணு வாய

...
This story is now available on Chillzee KiMo.
...

்னு சொன்னாங்களாம், அதனால என்கிட்ட வந்து கேட்டான் நானும் மாமான்னு சொல்லிவைச்சேன், உடனே அவன் ஆதினிகிட்ட போய் என்னை மாமான்னு கூப்பிடு மாமா சொல்லு மாமா இவ்ளோதான் சொல்லி வைச்சான், அப்படியே ஆதினி அதை

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.