(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

பார்த்து

  

”மாமா மாமா“ என அழைக்க அவனும் அவளைப் பார்த்து

  

”ஆதினி ஆதினிகுட்டி பட்டுக்குட்டி” என கொஞ்ச இப்போது சுசீலாவுக்கு சிரிப்பாக இருந்தது, அதைக்கண்ட அமுதாவோ கண்கள் மூடி கடவுளை வேண்டிக் கொண்டார்.

  

நாட்கள் செல்ல செல்ல ஆதினியின் சேட்டை அதிகமானது, தவழ்ந்து தவழ்ந்து மெல்ல நடக்க ஆரம்பித்து இப்போது ஓடவும் கற்றுக் கொண்டாள், சு

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரோ கணக்குகளை அப்படியே வைத்துவிட்டு சிரித்தபடியே தன் மனைவியைப் பார்த்து

  

”குழந்தைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க சுசீலா இதுக்கு ஏன் இப்படி கோச்சிக்கற விட்டுப்பிடி”

  

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.