(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”என்ன பிரச்சனை வரப்போகுது, நான் அம்மாகிட்ட கேட்டேன் ஆதினியைப் பார்க்கனும்னு ஆனா, அம்மா என்னை கூட்டிட்டு போகலை அப்பாகிட்ட கேட்டேன், நிலத்தில வேலையிருக்குன்னு சொல்லிட்டாரு, அங்க இருக்கவே எனக்கு பிடிக்கலை பாட்டி, அம்மாகூட சண்டை போட்டேன் என்னை ஆதினிகிட்ட விடுன்னு கெஞ்சினேன் ஆனா அம்மா முடியாதுன்னு சொன்னாங்க, அதான் நானே கிளம்பி வந்துட்டேன், இனி நான் ஆதினி கூட இங்கதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ணாம் வேணாம், அவள் இங்கதான் இருக்கனும், நீ அங்கதான் இருக்கனும்” என சொல்ல அவனோ ஓவென அழத் தொடங்க அவனின் அழுகையைக் கண்ட ஆதினியும் ஓவென அழுதாள். அவர்களின் அழுகையைக் கண்ட மற்றவர்களுக்கு என்ன சொல்வதென

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.