(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”அப்ப அன்பு எப்படி வீட்டுக்கு வந்தான்“ என கேட்க உடனே பாட்டியோ அன்புவிடம் சென்று அவனை அழைத்து பேசினார்

  

”அன்பு அமுதா எங்க”

  

”அம்மா வீட்ல இருக்காங்க பாட்டி”

  

”உன் அப்பா எங்க”

  

”நிலத்தில இருக்காரு பாட்டி”

  

”அவங்க ரெண்டு பேரோட வராம தனியாவா நீ வந்த”

  

”ஆமாம்”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

வளை பார்க்கவா, நீ அவளைப் பார்த்து 3 மாசம்தானே ஆகுது அதுக்குள்ள என்ன அவசரம், அப்பா அம்மா துணையில்லாம கும்பகோணத்தில இருந்து தனியாவா இங்க வந்திருக்க வழியில உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்னாகிறது”

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.