(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

கற்பூரம் போல கெட்டியா பிடிச்சிக்கிட்டு அப்ப இருந்து அன்புவை மாமா மாமான்னே கூப்பிட்டுக்கிட்டு இருக்கா பாருங்களேன்” என்றார் ஆச்சர்யத்துடன்

  

”அவளுக்கு அம்மாவை விட மாமாவைதான் ரொம்ப பிடிச்சிருக்கு போல” என ராகமிட்டு அமுதா சொல்ல அதற்கு சுசீலாவும் கலகலவென சிரித்துவிட்டு

  

”ஆமாமாம்“ என ராகத்துடன் சொல்லியபடியே மீண்டும் பிள்ளைகளை பார்க்க அவனோ <

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன நடந்தது உங்க தோழிக்கு”

  

”ஒண்ணுமில்லை அவளுக்கும் அன்பு போலவே முறைப்பையன் இருந்திருக்கான், அவங்க ரெண்டு பேரும் சின்னப்ப இருந்தே நல்லா பழகியிருக்காங்க கல்யாண வயசு வர்றப்ப என்

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.