(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

மேல் ஒரு அடி எடுத்து வைக்காமல் தயங்கி அங்கயே நின்று

  

”அடியேய் ஆதினி”

  

”என்னடா”

  

”வெளிய வா” என்றான் அதில் அவளோ குழம்பினாள்

  

”இவன் எதுக்கு வர்றான், ஒருவேளை நாம அவனுக்கு முத்தம் தந்தது தெரிஞ்சிப் போச்சோ அதான் திட்ட வந்திருக்கானா என்ன, போச்சி போச்சி வசமா மாட்டிக்கிட்டேன்” என நினைத்து பயந்தபடியே அவனிடம் வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தாவோ அன்புவிடம்

  

”அன்பு பத்திரிகை வந்தாச்சி, நேரத்தோட சொந்தங்களுக்கு தரனும் அதை நானும் உன் பாட்டியும் செய்றோம் நீ ஒரு வேலை பண்ணு”

  

”என்ன தாத்தா“

  

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.