(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

உனக்கா என்னிக்கு தோணுதோ அப்ப கூப்பிட்டுக்க இங்க நீ நின்னா உன்னை இவங்க அலக்கழிப்பாங்க போ உன் ரூமுக்கு போ” என அதிகாரமாகச் சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குச் செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தான்.

  

அவனது பேச்சைக் கேட்டு முதல் முதலாக ஆதினிக்கு நிம்மதியாக இருந்தது, தனக்காக பேசியவனை நினைத்து மகிழ்ந்தவள் சட்டென வாய் திறந்து

  

”சரிங்க மாமா” என சொல்லிவிட

...
This story is now available on Chillzee KiMo.
...

மங்கலா இருக்கு இதுக்கு பதிலா புதுசா செயின் வாங்கிப் போட்டக்கலாம் ஆனா பாட்டி விடமாட்டாங்க அட பாலீஷாவது போடலாம்ல அதுக்கும் விடமாட்டாங்க என்ன செய்றது இதை” என பலமாக யோசித்துக் கொண்டிருந்தவள் அதில்

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.