Page 5 of 5
கூட்டத்துக்கு முன்னாடி... “இனிமேல் நான் குடிக்க மாட்டேன்!”னு இவரைச் சத்தியம் பண்ணச் சொல்லுங்க!...நான் கட்டிக்கறேன்!...ஆனா சத்தியம் பண்ணிட்டு அதை மீறினா...இதே கூட்டத்துக்கு முன்னாடி வெச்சு நான் அவரைப் பிரிஞ்சுடுவேன்!...அதுக்கு சம்மதமா?ன்னு மொதல்ல கேட்டுச் சொல்லுங்க” என்றாள்.
மொத்தக் கூட்டமும் இப்போது சொக்குவைப் பார்க்க,
சற்றும் யோசிக்காமல், “இனிமேல் சத்தியமா நான் குடிக்க மாட்டேன்” என்றான்.
அப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் வ்ண்ணம் அந்த லாரி வந்து நின்றது.
தொடரும்