Page 22 of 57
”ஆச்சாரி வள்ளி பணம் கொண்டு வரப்போயிருக்கா அவள் கொண்டாந்ததும் எவ்ளோ ஆச்சோ வாங்கிக்குங்க” என சொல்ல அவரும் சரியென்றார். அடுத்து சுந்தரியை அழைத்தான்
”வா கிளம்பலாம்”
”எப்படி வண்டியில்லையே“
“என்கூட வா பைக்ல போலாம்“
”யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா”
”நீ ஆசைப்பட்டல்ல அப்புறம் என்ன வாயேன
...
This story is now available on Chillzee KiMo.
...
வருக்கும் பட்டுவிட்டது,
வீடு வரவும் வண்டியை விட்டு இறங்கி அவசரமாக வீட்டை திறந்து உள்ளே சென்றாள் சுந்தரி. அவளின் அவசரத்தைப் புரிந்துக் கொள்ளாமல் என்னவென கேட்க சுந்தரனும் உள்ளே