Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 25 - பிந்து வினோத்
சுபாஷ் திக்பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான். லாவண்யாவின் கேள்விகள், அவளின் பேச்சில் இருந்த நியாயங்கள் அவனை திக்குமுக்காட செய்திருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் லாவண்யா சென்ற திசையை பார்த்தவன், அவள் கண்ணில் படாமல் போகவும், ஜீப்பை எடுத்து வேகமாக ஓட்டினான்...
எங்கே போகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஓட்டினான்!
மனதினுள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன!
லாவண்யாவின் கோபம் நியாயமானது!
நடந்ததற்கு எல்லாம் விதியின் சதி என்று சொல்லி தப்பிக்க முடியாது, அவனின் செயல்களும் காரண
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
முதல் நாள் இங்கே லாவண்யாவை வீட்டில் பார்த்த போது எந்த விதமான உணர்ச்சியுமில்லாமல் சாதாரணமாக அவள் பேசியது நினைவில் வந்தது!
அதற்கு எவ்வளவு மன திடம் வேண்டும்...