Page 21 of 41
”சொல்லப்போனா எனக்கு என்னை நினைச்சே கோபம் வருது“
”ஏன்”
“மலரை பத்தி நேத்து சின்னப்பன் வந்து சொன்னதும் எனக்கு அவள் மேல வெறுப்பே வந்துடுச்சி, நீங்க வந்ததும் உங்ககிட்ட பேசி மலரை மறக்கடிக்க வைக்கனும்னு நினைச்சேன், ஆனா, ஆயுசுக்கும் மறக்க முடியாத விசயமா மலர் இருக்கா என்னாலயே அவளை மறக்க முடியாது, உங்க மனசுல இருந்தும் என்னால அவளை மறக்
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரி சொல்ல அதற்கு சுந்தரனோ
”ஆமாம் நான்கூட சொன்னேன், அவளை முதல்ல மெய்யப்பன் வீட்ல பார்த்தப்பவே சென்னேன், நான் உனக்கு எந்த துரோகத்தையும் இழைக்கலை, அப்படி நடந்ததா நீயா தப்பா