(Reading time: 54 - 108 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

இருந்தது. அதை கவனித்தபடியே தங்கையை அழைத்துக் கொண்டு காரில் ஏறிப் புறப்பட்டான் சுந்தரன்.

  

எப்படியும் சுந்தரியிடம்தானே செல்வோம், அவளிடம் நம் பிரச்சனையை கூறி யோசனையை கேட்போம் என நினைத்த வள்ளிக்கு அதிர்ச்சிதான். அவள் அக்கம் பக்கம் எதையும் கவனிக்காமல் இருந்தாள், மலரை பற்றி சின்னப்பன் சொன்னதை விட மலருக்காக சுந்தரன் இரக்கப்படுகிறான் என கேட்டதும் கோபம் கொண்டாள் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

தான்னு தெரிஞ்சும் சொந்த ரத்தத்தை காட்டிக் கொடுத்தாளே அவள் நல்லவள்தானே”

  

”எதைச் சொல்றீங்க கந்தன் இருந்த இடத்தை காட்டிக் கொடுத்தாளே அதுவா, அப்ப அவள் சின்ன பொண்ணுண்ணா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.