Page 5 of 53
திறந்து தடாலடியாக உள்ளே நுழைந்தான் சின்னப்பன்.
அங்கு மலரோ பரிதாபமாக இருந்தாள். அவளைக் கண்டதும் துடித்துப் போனான் சின்னப்பன் என்றுமே அவளை உறவாக எண்ணியதில்லை, மரியாதையும் தந்ததில்லை ஆனால் இப்போது அவளின் பால் ஒரு மரியாதை வந்தது, சித்தி என பெயருக்கு அழைத்து வந்தான் ஆனால், இப்போது அவனுக்கு உண்மையில் சித்தி என்கிற உறவு மேல் மதிப்பு கூடிவிட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் கைகள் நடுக்கத்தில் இருக்கவே
”சித்தி என்னாச்சி உங்களுக்கு” என கேட்க அவளோ
”என்னை மன்னிச்சிடு சின்னப்பா“
”எதுக்கு சித்தி மன்னிப்பு”