(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

கலந்துக்க, எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு முடிச்சிட்டு வரேன்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு அஞ்சப்பன் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றான்.

  

இங்கு வள்ளியும் இல்லை, அமுதாவும் தன் அண்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தார். குமரனும் விருந்துக்காக மாமன் வீட்டிற்கு சென்றுவிட்டான். பழனிக்கோ மற்ற நில வேலைகள் இருந்தது, அதை கவனிக்க சென்றுவிட இப்போது வீட்டில் த

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“சரி வாங்க நாம சுந்தரி கையால காபி சாப்பிட்டு வரலாம் வாங்க” என சொல்ல உடனே உற்சாகமானார் தாத்தா

  

”ஆமாம்ல வள்ளி கல்யாணத்தப்ப அவளை பார்த்தது. என் மேல அன்பா இருக்கறது அவள்தான்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.