(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தன்னிடம் இருந்து மலரை பிரித்துவிடுவாளா என பலவிதமாக நினைத்து பயத்தில் உறைய அந்நேரம் மலரும் சின்னப்பனும் வந்தார்கள், மலர் வந்ததும் மெய்யப்பனுக்கு உயிரே வந்தது ஓடிச் சென்று அவளை பிடித்துக் கொண்டு கண்கள் கலங்கி

  

”மலரு என்னை விட்டுப் போயிடாத” என்று மட்டும் அவர் கேட்டுக் கொள்ள சின்னப்பன் வாய் திறப்பதற்குள் மலரோ

  

”நான் உங்க சம்சாரம், உங்களை விட

...
This story is now available on Chillzee KiMo.
...

 

இதுக்கெல்லாம் கண்டிப்பா எனக்கு தண்டனை கிடைக்கும்” என சொல்லி வருந்த அதற்கு மலரோ

  

”தண்டனைக்கு பதிலா நீங்க செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டா போதும், வள்ளி மன்னிச்சிடுவா,

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.