Page 41 of 58
”மலரு மாறிட்டா தாத்தா”
”ஆமாம் காலம் எப்படியெல்லாம் எல்லாரையும் மாத்துது பார்த்தியா”
”ஆமாம் தாத்தா எனக்கும் நல்ல காலம் வந்துடுச்சி, இனி நான் நினைச்சபடி வாழ்வேன்”
”பார்த்துப்பா அவசரப்படாத எதுலயும் நிதானம் தேவை” என சொல்ல அவனோ சிரித்தபடியே வைத்தியரிடம் தனது முதுகு காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டு கிளம்பினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”நான் எல்லாம் ஊரை ஆண்டப்ப இப்படி ஒரு நாளும் இந்த வீட்டை நான் ஆளலையே சுந்தரா நான் மோசம் போயிட்டேன்” என கலங்க
”இனி வருத்தப்பட்டு பிரயோசனம் இல்லை தாத்தா, நடக்கறதை பார்த்து