Page 37 of 58
”அதை அப்புறம் பார்க்கலாம் மாமா, இப்போதைக்கு எனக்கு அது மேல ஆசையில்லை, நான் சுந்தரியை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா வாழ ஆசைப்படறேன், என்னிக்கு எனக்கு பதவி வேணும்னு தோணுதோ அப்ப குமரன்கிட்ட பேசறேன், குமரனும் கொஞ்ச நாள் ஊரை ஆளட்டுமே, அவன் ஆசை என்னிக்கு தீருதோ அப்ப எனக்கு அந்த பதவியை தானா தரட்டும், கருப்புசாமி உத்தரவை யாராலயும் மீற முடியாது மாமா, நடக்கறது நடக்கட்டும் இப்பதான
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டிப்பாங்க“
”குமரனுக்கு பதவி கிடைக்கட்டும், அவனை வைச்சி நாம நினைக்கறது எல்லாம் செய்யலாம்”
”உனக்கு பதவி கிடைக்கும்னு ஆசைப்பட்டேன் ஆனா” என வருந்த