(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”பரவாயில்லை தாத்தா, கருப்புசாமி உத்தரவை யாரும் மீற கூடாது, எனக்கா என்னிக்கு பதவி ஆசை வருதோ அப்ப நானே முன்னால வந்து பேசறேன், அதுவரைக்கும் என்னை யாரும் அடக்க முடியாது” என சொல்ல தாத்தாவோ சிரித்து

  

”ம் எப்படியோ நீ ஆசைப்பட்டதெல்லாம் நடக்குது, இப்ப என்ன சுந்தரியை நீ பார்க்கப் போறியா”

  

”இல்லை நான் வைத்தியரை பார்க்கப் போறேன் தாத்தா”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

டுடு, நீ வள்ளிக்கிட்ட போ கிளம்பு”

  

”ஆனா அம்மா அந்தாளை நம்பி உங்களை எப்படி விடறது”

  

”அதை நான் பார்த்துக்கறேன் அவர் என் மேல சந்தேகப்படறாரு, அது தப்புன்னு புரிய

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.