Page 36 of 58
முகத்திலும் துணியிலும் பட்டுவிட்டது. அப்படியே ரத்தம் தோய்ந்த அருவாளை ஏந்திக் கொண்டு முகமெங்கும் அப்பியிருந்த ரத்தத்தில் உக்கிரமாக காட்சியளித்தாள் வள்ளி.
அதுவரை அவளை சிறுபெண், வெகுளி என ஊரே நினைத்திருந்தது ஆனால், இந்த நொடி அவளின் உக்கிரத்தைக் கண்டு அனைவருமே அடங்கி அவளுக்கு மரியாதை செய்தார்கள். இதில் சண்முகவேலனின் மயக்கத்தையும் தண்ணீர் தெளித்து எழுப்பி வி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன்கிட்ட நான் கேட்டா எதையும் செய்வான், சுந்தரியை நான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்னு சொன்னா போதும் உடனே சரின்னு சொல்லிடுவான் மாமா”
”அப்ப உனக்கான பதவி” என இழுக்க