Page 46 of 58
தம்பியை அன்பாக அணைத்துக் கொண்டான். அந்த அன்பில் கரைந்த குமரனோ அவனிடம்
”அண்ணா அண்ணா சொல்லுங்கண்ணா உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்க, நான் செய்றேன், உங்க தேவை தீர்ந்ததும் இந்த பதவியை நீங்க ஏத்துக்கனும் அண்ணா” என உற்சாகமாகச் சொல்ல சுந்தரன் வியந்தான்
”இருடா தம்பி, நேத்துதான் வள்ளிக்கு கல்யாணம் ஆச்சி, இன்னிக்கு நீ பதவி ஏத்துக்கிட்ட, அதுக்குள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன சொல்ணா, நான் அதை நிறைவேத்திட்டு இந்த பதவியை உங்ககிட்ட கொடுத்தாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்ணா“
”பயப்படாதடா எதுக்கு அவசரப்படற அமைதியா இரு, போ போய் முதல்ல விருந்துல