Page 20 of 20
”இளவரசன்ங்கறது என் அப்பா பேரு மதியரசிங்கறது என் அம்மா பேரு, அவங்க நினைவா அவங்க பேர்ல இருந்து முதல் இரண்டு எழுத்துக்களை எடுத்து உனக்கு இளமதின்னு பேர் வைச்சேன், அவங்க என்னிக்குமே என்கூடவே இருக்கனும்னு ஆசைப்பட்டேன், அந்த ஆசை உன் மூலமா நிறைவேறிடுச்சி இளமதி, இது போதும் எனக்கு” என்றான் அதற்கு அவளும் சிரித்துக் கொண்டே அவனது தோளில் மென்மையாக தலை சாய்ந்துக் கொண்டாள் இளமத
...
This story is now available on Chillzee KiMo.
...
align: center;">Go to Vithiyinum kadhal valiyathu story main page