தொடர்கதை - நீ என்னை காதலி - 06 - யாஷ்
ஆரவ் அப்படி நின்றது வெகு சில வினாடிகள் மட்டுமே. உடனடியாக சுதாரித்துக் கொண்டு காவ்யாவை போலவே மழையை வேடிக்கைப் பார்த்தான்.
அவள் சொன்னதுப் போல நனைவதும் சுகமாக இருந்தது.
ஆனால் ஐந்து நிமிடங்களில் மழைச் சாரல் நின்றுப் போனது.
“என்ன இது இப்படி நின்னுப் போச்சு?” காவ்யா ஏமாற்றத்துடன் வானத்தைப் பார்த்தாள்.
ஆரவ்வோ அதைப் பற்றி கவலைப் படவில்லை. அவனின் கவனமெல்லாம் இப்போது காவ்யாவிடம் இருந்தது.
காவ்யாவின் மொபைல் வைப்ரேட் ஆனது. கையில் எடுத்தவள் அப்படியே டைப் செய்து பதில் அனுப்பி வைத்தாள்.
ஆரவ் அவளின்
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்ததுக்கே பயமா இருந்ததுன்னு சொன்னீங்க உங்க ஹானஸ்டி அதுல தெரியுது. இரண்டு சொட்டு மழை விழுறதுக்கு முன்னாடி நான் நனையக் கூடாதுன்னு பார்த்தீங்க, உங்க அக்கறை தெரியுது. நீங்க எல்லோருக்கும் நல்லதையே