Page 2 of 23
”அதுவும் சரிதான் எப்படியோ ரெண்டு பிள்ளைகளும் இப்ப அமைதியா விளையாடறாங்க ஆனாலும் பழையபடி அவங்களுக்குள்ள இருந்த குதூகலம் இப்ப இல்லை அதை கவனிச்சியா நீ” என கேட்க அதைக் கேட்டப்படி வந்த சண்முகமும்
”ஆமாம் நானும் கவனிச்சேன்” என்றார் அவர் வரவும் அமுதாவும்
”வாங்கண்ணா வாங்க பிள்ளைங்களை பார்த்தீங்களா பழைய மாதிரி மாறிட்டாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் ஒண்ணும் கொலைகாரன் கிடையாது, இந்த நிலத்தில எதுக்காக உரம் தெளிக்கறாங்க நிலத்தில இருக்கற பூச்சிங்க அழியனும்னுதானே, அதை கொலைன்னு சொல்ல முடியுமா என்ன” என ஆவேசமாகப் பேச அதற்கு சுசீலாவோ