Page 11 of 23
”ஆதினி என்னம்மா ஏன் இப்படி நிக்கற” என விசாரித்தபடியே அவளிடம் வர அவளோ ரயில்பூச்சியைப் பார்த்தபடி பயத்தில் நின்றபடியே
”தாத்தா” என ஈனகுரலில் அழைத்தாள். அவளின் அழைப்பைக் கேட்டு வியந்தவர்
”என்னம்மா ஏன் இப்படி நிக்கற என்னாச்சி”
”தாத்தா என்னைக் காப்பாத்துங்க”
”காப்பாத்தவா யார் கிட்டயிருந்து காப
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்களை பயமுறுத்தி பார்க்கற” என கோபத்தில் திட்ட அதற்கு பாட்டியோ
”எனக்கு வேற வழி தெரியலைங்க” என்றார் கவலையுடன் அவரின் அந்த கலக்கமான பேச்சில் கலங்கிப் போனார் தாத்தா